வாழை இலைச்
சோறு...
வசதி யில்லை
(வாய்க்க வில்லை)
பாரு!
நெழித் தாள்
ஒழிக்க
நிசமாத்தான் நினைக்குது
மனம்...
பசி(டி)த்தவனுக்கு-பசி
வந்தால்
பட்டுன்னு தான்
மறக்குது
தினம்!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1