கட்டிய மணைவி
கடவுள் யென்றால்
கண் கலங்கி-போனேன்
நின்றேன்!
அத்தமிழ் கண்டு...
நான் கடவுள் - இல்லை
அது-
நா கட உள்!
ஆண்டவன் இல்லை
அடிமை யென...!
தேவா.
கடவுள் யென்றால்
கண் கலங்கி-போனேன்
நின்றேன்!
அத்தமிழ் கண்டு...
நான் கடவுள் - இல்லை
அது-
நா கட உள்!
ஆண்டவன் இல்லை
அடிமை யென...!
தேவா.
Comments
Post a Comment