வரலெட்சுமி விரதம்!
வீணாகாது இருக்க...
வதக்கி காய வைத்து
வத்தாலாக்கி...
வருத்தெடுத்து
பின் - அதை காப்பாற்ற
நெய் வூற்றி
வைக்கப் போறேன்
வத்தக் குழம்பு!
அந்த கதை தான்
வர வர வர- லட்சுமி விரதம்!
இன்று-
கரம் பிடித்த அவனை
காக்க...
நோன்பிருந்து (விரதமிருந்து)
கொண்டாடும்
அனைத்து அன்பிகளுக்கும்
நன்பிகளுக்கும்
எமது நெஞ்சார்ந்த...
வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்!
Comments
Post a Comment