என் குரு - தேவா!

மேன்மைக் குறிய
மேதகு 
கணம் பொருந்திய 
மாண்புமிகு  - என் 
முக முதல்வன்  - அறிவு 
புத்திக்கு 
இன்றும் நா(ன்) சாகவில்லை 
அடக்க மாகாது 
ஆணவ மின்றி 
உறுப்புகள் ஆராய்ந்து 
உயிருடன் உள்ளேன் 
என்பதை 
உளமாற  உணர்ந்து  - தெரிந்து, தெரிவித்து
மனமார நன்றி கூறி
வணங்கு கிறேன்  தலைவா! 
என் குரு  - தேவா!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1