அசிங்கத்தின் வேர்..!

இங்கு-
மணல்  கயிறாகும்..
அது
மலையும் இழுக்கும்! 
இது
இரண்ட -ஆல் முடியும்..
ஒன்று காதற் கொண்ட மனம்! 
மற்று ஒன்று 
அரசியல் செய்யும் பணம்! 
இரண்டும் வாக்கு கொடுக்கும்! 
பின் வழங்க மற(று)க்கும்..
மன கலப்பும் 
தேர்தல் களமும் 
வேறு ஆனது-
அசிங்கத்திற்கு
வேர் ஆனது..!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1