அழிவின் சின்னம்..!

மனம் ஆர..
யோசிப்பு!
யோசிப்பில் -
நிம்ம அதிக்கு 
மகிழ் விக்கு 
நிறை உக்கு 
அமை திக்கு 
காரண ஆதி..
பொறுமை - ஆ
அல்ல 
நிதானம் - ஆ!
யோசிப் பின்- குறுக் கே
சட்டென..
டேய் - போய் 
பொளப்ப பாரு
பெருசா யோசிக்கிறா நா!?
நா- இருக்கும் வரை 
அது- நடவாது!
நல்லா வருது -வாய் இல்ல 
சினம் இடை புகுந்து 
சிலைடை ஆய்
கல் லெரிய..
நிதானம் தப்பி 
நிலை தப்பி 
பொறுக்கா மனம் 
போடா ங் - கோ..
வீரியம் கொள்ள 
பட்டென  யோசிப்பது - அது 
அறுந்த அது
எதையும் அறிய விடாது 
செய்யும் - முன் 
கோபம் - பின் 
சிந்திக்க விடாது 
சினம்!
அழிவின் சின்னம்..


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1