எனக்கான ஒன்று!
எனக் கான அது
ஒன்றாய் - உனக்கும்!
பாரம் என்று எதையும்
எதையும் என்றும் - பாரமாய்..
சுமக்காதீர் கள்!
இறக்கி வையுங்கள்
அல்லது -
கலட்டி விடுங்கள்..
கனவில் கரைத்து விடுங்கள் - இல்லை
உறைந்து விடும்!
சுமந்து கொண்டே
சுகம் காணாதீர்
சொல்லி காட்டி..!
தேவா.
Comments
Post a Comment