என்ன சொல்லி..

என்ன சொல்லி என்ன..
சொல்லிப் புரியாது 
சொல்லிலும் புரியாது 
அனைத்து அர்த்தமும் 
அனர்த்த மாய்!
போனால் போகட்டும் - அது தானே 
அது தானே முடிவு - புது வடிவு!?
சாஷ்டாங்கமாக விழுந்தால் 
அது -
சரணாகதி அல்ல..
சந்நிதியை விட்டு வெளியேற - என்
நினைத்தால்..!
மருந்துண்டோ இதற்கோர் 
மாத்திரை உண்டோ!?
சொல்லடி சகியே!
சொல்லேண்டா நண்பா!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1