அழிவின் சின்னம்..!
மனம் ஆர.. யோசிப்பு! யோசிப்பில் - நிம்ம அதிக்கு மகிழ் விக்கு நிறை உக்கு அமை திக்கு காரண ஆதி.. பொறுமை - ஆ அல்ல நிதானம் - ஆ! யோசிப் பின்- குறுக் கே சட்டென.. டேய் - போய் பொளப்ப பாரு பெருசா யோசிக்கிறா நா!? நா- இருக்கும் வரை அது- நடவாது! நல்லா வருது -வாய் இல்ல சினம் இடை புகுந்து சிலைடை ஆய் கல் லெரிய.. நிதானம் தப்பி நிலை தப்பி பொறுக்கா மனம் போடா ங் - கோ.. வீரியம் கொள்ள பட்டென யோசிப்பது - அது அறுந்த அது எதையும் அறிய விடாது செய்யும் - முன் கோபம் - பின் சிந்திக்க விடாது சினம்! அழிவின் சின்னம்..