கடல் தாண்ட தகுதி! இனி - அயல் நாடுகளில் அந்நியனாக அந்(த) நீயாக அங்(கு) நீ ஆக - வலம் வரலாம் வரலாம்... ரைட் ரைட். அவ்வளவு ஆர்வமா?! ஆச்சரியக்குறி! இனி போய் வெளி நாட்டில் வேலை பார்க்கவா! இல்லை - இல்லை அப்புறம் வேடிக்கை பார்க்க வா! அம்புட்டு வசதியா.. இல்ல - வாய்ப்பு கிட்டினால் பார்க்கலாம்... கலாம்.. லாம்..ம். அதுதான்! அனுகூல நட்பாய் அழைத்தால்.. அழைப்பார்களா உன்ன! ஆள் இருக்கா? அது - கேள்வி குறிதான். பின்- வாய்க்கு மானால் வாய் பிளக்காது அல்ல - திறக்காது செல்ல லாம்.. ம்! நினைப்பா! இல்ல- ஆனிப் போய் ஆவணி வந்தா... கஷ்டம் ஒன்றுமில்லை காத்திருப்போம்! வாய்க்கு மானால்.. எதற்கும் இருக்கட்டு மென தேவை தானே - இந்த கடவு சீட்டு ! கைக்கு வந்தது வாராது இருப்பது அந்த நுழைவு இசைவு! அது வேற.. யார் தருவார் இந்த அறி யா சனம்! வா-ச-அகம் கவிதை யின் இடையில் வரும் மூன்று புள்ளிகளாய் மற்றும், இன்னும், பிற.. வழி உண்டா யோச...