எப்படியோ!? சேர்த்தாச்சு... கொஞ்ச நாளைக்கு மெல்லுவதருக்கு அவலாய்... ஆவலாய் - எதிர்பார்த்த ஒன்று! இந்திய ஜோதியில் இந்த தேதியில் ஐக்கியமாக போகுது... இது வரை - அதன் நாற்றமோ , மனமோ... நமக்கு அதிகம் தெரியவில்லை! இனி - இரண்டற கலந்த பின் தான் தெரியும்! ஜம்மு - காஷ்மீர் சந்தனமா அல்ல சாக்கடையா !? என... இருந்தும் வரவேற்போம்... பலரும் பயந்து மணி கட்ட தயங்கி ஒதுங்கியவர்கள்ளுக்கு மத்தியில்... மத்தியில் ஓர் ஆட்சி! நல்லது நினைப்போம்... நல்லதை எதிர்பார்ப்போம்! வாழ்க பாரதம்!!